வெண்பஞ்சு மேகம்
வெண்பஞ்சு மேகம் என்பேனா…
பொன் மஞ்சள் நேரம் என்பேனா…
கண் கொஞ்சும் கோலம் என்பேனா…
என் அன்பே என் அன்பே…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
வெண்பஞ்சு மேகம் என்பேனா…
பொன் மஞ்சள் நேரம் என்பேனா…
கண் கொஞ்சும் கோலம் என்பேனா…
என் அன்பே என் அன்பே…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்ணடிக்கல கை புடிக்கல…
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்…
தாலாட்ட மெல்ல வாலாட்ட…
எம் பாட்ட நித்தம் நீ கேட்ட…
உசுரே உசுரே நான்தானே…
முழுசா ஒடஞ்சே போனேனே…
அழவே தெரியாதென…
பொழுதும் விழி நீரில…
நனஞ்ச விறகா கெடக்கேன்…
தடக்கு தடக்கு என…
அடிக்க அடிக்க மழை…
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு…
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…
அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…
செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திர ராசா…
அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா…
செவக்காட்டு சீமையெல்லாம் Read More »
கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…