பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | கார்த்திக் | ஹாரிஸ் ஜெயராஜ் | இது கதிர்வேலன் காதல் |
Maelae Maelae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…
—BGM—
ஆண் : ஆள தின்னுப் போறாளே…
ஆட்டம் போட வச்சாளே…
அந்தரத்தில் என்னத்தான் பத்த வச்சிட்டாளே…
—BGM—
ஆண் : அவ தூரம் நின்னா தூறலு…
என் பக்கம் வந்தா சாரலு…
அவளாலே நான் ஆனேன் ஈசலு…
ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு…
அதனாலே உள்ளே மோதலு…
அவ என்னோட காதல் ஏஞ்சலு…
குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…
—BGM—
ஆண் : அவ ஒரு அழகிய கொடும…
அத புலம்பிட புலம்பிட அறுவை…
நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும…
ஆண் : அவ ஒரு வகையில இனிமை…
அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும…
எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம…
ஆண் : அவ நேருல வந்தா போதும்…
தெருவு எல்லாம் தேரடி ஆகும்…
அவ கண்ணாலே பேசும் தீபம்…
ஆண் : அவ நேருல வந்தா போதும்…
தெருவு எல்லாம் தேரடி ஆகும்…
அவ கண்ணாலே பேசும் தீபம்…
ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…
—BGM—
ஆண் : கடவுள துதிப்பவன் இருப்பான்…
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்…
அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான்…
ஆண் : உலகத்த ரசிப்பவன் இருப்பான்…
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்…
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான்…
ஆண் : அவ ஒரு முற வச்ச காரம்…
என் உசுருல நித்தம் ஊறும்…
அவ தீராத நீர் ஆகாரம்…
ஆண் : அவ ஒரு முற வச்ச காரம்…
என் உசுருல நித்தம் ஊறும்…
அவ தீராத நீர் ஆகாரம்…
—BGM—
ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலே…
ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…
ஆண் : ஆள தின்னுப் போறாளே…
ஆட்டம் போட வச்சாளே…
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே…
ஆண் : அவ தூரம் நின்னா தூறலு…
என் பக்கம் வந்தா சாரலு…
அவளாலே நான் ஆனேன் ஈசலு…
ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு…
அதனாலே உள்ளே மோதலு…
அவ என்னோட காதல் ஏஞ்சலு…
குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…
குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…
Notes : Maelae Maelae Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. மேலே மேலே பாடல் வரிகள்.