காதல் என்னும்
காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…
ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…
கைக் குலுக்கும் காலமடி…
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி…
ஆசைகளோ கோடி…
தென்னங்கீற்றும் தென்றல் Read More »
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை…
வான் மேகங்களே…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…
மல்லிகை பூவுக்கு கல்யாணம்…
மண்ணிலிறங்குது ஆகாசம்…
ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு…
மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்…
தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
தென்கிழக்கு சீமையிலே Read More »