காதல் என்னும்
காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
மணிக்குயில் – Manikuyil (1993)
காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…