பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | தம்பிக்கு எந்த ஊரு |
Aasai Kiliye Song Lyrics in Tamil
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
—BGM—
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே… ஏஏ…
ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
ஆண் : மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
—BGM—
ஆண் : தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…
தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது…
வேப்பிலை அடிப்பேன் அம்மா…
ஆண் : அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை… ஆஆஆ…
மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை…
திமிரே அழகே அத்தையின் மகளே…
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளி… ஏய்…
—BGM—
ஆண் : கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை… ஏ…
கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது…
அன்புக்கு அர்த்தம் இல்லை…
ஆண் : பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு… ஆஆஆ…
அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும்…
பகை தீர உறவாடு என் மாமன் மகளே…
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
மேயிற கோழி எல்லாம் பாயிரது சரியா…
அடியே என் அருமை தவக்களையே…
ஆண் : ஆசை கிளியே அரைகிலோ புளியே…
அழுகின தக்காளியே…
Notes : Aasai Kiliye Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. ஆசை கிளியே பாடல் வரிகள்.