| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | நெஞ்சிலாடும் பூ ஒன்று |
Oru Moodan Kathai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
—BGM—
ஆண் : கல்லறையிலே இருக்கின்ற பல சமாதிகள்…
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கிறது…
—BGM—
ஆண் : பெண்ணைப் படைக்காதே பிரம்மனே…
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே…
பெண்ணைப் படைக்காதே பிரம்மனே…
பாவம் ஆண்களே பரிதாபம் நாங்களே…
ஆண் : ஆலகாலமா விழியா சொல்லடா…
காதல் காவியம் வேஷமே… ஓ…
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
—BGM—
ஆண் : பிரீத்தி உன்னை நினைக்க விரும்புகிறேன்…
நீ விடவில்லை…
உன்னை மறக்க விரும்புகிறேன்…
அதுவும் முடியவில்லை…
—BGM—
ஆண் : கல்லை உடைத்தாலும் நீர் வரும்…
பாலைவனங்களோ அழகான பெண்களே…
கல்லை உடைத்தாலும் நீர் வரும்…
பாலைவனங்களோ அழகான பெண்களே…
ஆண் : எந்த மடையனோ சொன்னான் சொர்க்கமாம்…
பெண்கள் உலகமே நரகமே… ஓ…
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
இது காதல் தெய்வீகம் அட போடா…
ஆண் : ஒரு மூடன் கதை சொன்னால்…
என் கதை அதுதான்…
Notes : Oru Moodan Kathai Song Lyrics in Tamil. This Song from Nenjil Aadum Poo Ondru (1978). Song Lyrics penned by Vaali. ஒரு மூடன் கதை பாடல் வரிகள்.
