பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | நெஞ்சிலாடும் பூ ஒன்று |
Kodi Inbam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…
பெண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
—BGM—
பெண் : இந்த சுகம் சொல்ல மொழி ஏது…
இன்ப ரசம் பொங்கி வரும் போது…
உந்தன் வசம்தானே இளமாது…
ஆண் : தேனில் ஊரும் பூச்செண்டு…
தென்றல் கொஞ்சும் நாள் கண்டு…
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ…
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
—BGM—
ஆண் : கன்னம் என்னும் கிண்ணம் அழகாக…
கொண்டு வரும் வண்ணம் எதற்காக…
ஓவியங்கள் தீட்டும் எனக்காக…
பெண் : கண்ணில் ரெண்டு மீன் ஆட…
காதல் ஓடை நீராட…
தூங்காமல் போராட…
உந்தன் ஆசை வந்தாதோ…
—BGM—
பெண் : கங்கை நதி வந்து கடல் சேரும்…
மங்கை நதி மன்னன் மடி சேரும்…
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்…
ஆண் : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று…
நானும் சூடும் நாள் இன்று…
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ…
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
பெண் : பிரீத்தீ என்று பேரைச் சொன்னால்…
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்…
ஏதேதோ எண்ணம் வந்ததோ…
ஆண் : கோடி இன்பம் மேனி எங்கும்…
பாய்ந்ததம்மம்மா…
—BGM—
Notes : Kodi Inbam Song Lyrics in Tamil. This Song from Nenjil Aadum Poo Ondru (1978). Song Lyrics penned by Vaali. கோடி இன்பம் பாடல் வரிகள்.