மஞ்சள் பூசும்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…
நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…
நிலா நிலா நெருப்பில் Read More »
காதல் நீதானா…
காதல் நீதானா…
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா…
தொிந்ததே உன் முகம்…
மறந்ததே என் முகம்…
வழிந்ததே சந்தனம்…
சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது…
மழை சுடுகின்றதே அடி அது காதலா…
தீ குளிா்கின்றதே அடி இது காதலா…
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா…
சொல்லாமலே யாா் பாா்த்தது Read More »
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்…
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்…
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே…
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே…
சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே…
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே Read More »
கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
கட்டருத்தத் தென்றலே Read More »
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…