ருக்கு ருக்கு
ருக்கு ருக்கு ரூப் க்யா…
நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா…
ஷையா ஷையா ஹோ ஷையா…
மேரே தில் க்யா ஹோகயா…
ருக்கு ருக்கு ரூப் க்யா…
நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா…
ஷையா ஷையா ஹோ ஷையா…
மேரே தில் க்யா ஹோகயா…
குயிலுக்கு கூ கூ…
கூவிட சொல்லிக் கொடுப்போம்…
அட ஆமா…
மயிலுக்கு தை தை…
தாளங்கள் சொல்லிக் கொடுப்போம்…
அட ஆமா…
வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா…
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா…
அள்ளி கொடுத்தேன் மனதை…
எழுதி வைத்தேன் முதல் கவிதை…
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…