நிழலினை நிஜமும்
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா…
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா…
கருவறை உனக்கும் பாரமா அம்மா…
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா…
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்…
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…
அவரவர் வாழ்க்கையில் Read More »
தோழா தோழா கனவு தோழா தோழா…
தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்…
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்…
உன்ன நான் புரிஞ்சுக்கணும்…
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் Read More »
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே…
செடி போல ஆசை முளைக்குதே…
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்…
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்…
பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு…
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு…
பாதகத்தி கண்ணுபட்டு Read More »