டங்கா டுங்கா
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே…
செடி போல ஆசை முளைக்குதே…
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்…
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்…