வண்ண வரைகோல்கள்
வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
கொம்பு வச்ச கொடுவக் காளை…
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள…
உன்ன என்ன எவன்டா தொடுவான்…
தொட்டா அவன தூக்குவோன்டா…
மனமே நீ நிஜம்தானா…
என் மனமே நீ நிஜம்தானா…
இங்கு யாவும் பொய்தானா பாரு…
மாயவலை மாயவலை…
வாழ்கை ஒரு மாயவலை…
பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…
பாறை மேலே தூறல் போலே…
எனக்குள் வந்து வீழ்ந்தவளே…
காற்றில் மோதி உடையும் மேகம் போலே…
என்னை உடைத்தவளே…
நட்பின் கதைகளை நீங்களும் கொஞ்சம் கேளுங்க…
நாங்க ஆடுன கூத்துக்கு பஞ்சமில்லைங்க…
ஊரப்பத்தித்தான் எப்பவும் கவலை இல்லைங்க…
புத்தன் காந்தியாய் நாங்களும் வாழவில்லைங்க…
ஒரு துளி விஷமாய்…
காதல் உயிரில் கலக்குதே…
அரை நொடி பொழுதில்…
உயிரும் இறந்தே பிறக்குதே…
பிறக்குதே மயக்குதே… ஹேய்…
ஐசலாமே ஐசலாம்…
ஆணும் பெண்ணும் ஐசலாம்…
மோக தீயில் வேகலாம் வா வா வா…
இளமை என்னும் தீப்பொறி…
எரியும் போதே பூப்பறி…
எந்தன் தேகம் ஸ்ட்ராபெரி வா வா வா…
நான் வெட்டப்போற ஆடு…
என்னை பீர் ஊத்தி குளிப்பாட்டுடா…
என்னை வேட்டையாட வாரா…
அந்த வேட்டைக்காரி இவதானடா…