பொண்ணுக்கு சின்ன
பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…
பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு…
கண்ணில் போதைதான் ஏனோ…
கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு…
இன்று காதல்தான் தேனோ…
இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ…
இதயம் இடம் மாறியதே Read More »
எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னைத் தேடும்…
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்…
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்…
குயிலே குயிலே குயிலக்கா…
குயிலே குயிலே குயிலக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
கூட்டுக்குள்ளே யாரக்கா…
காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…
சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
சித்திரச் சிட்டுக்கள் Read More »
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே…
தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…