கண்ணே கதவு
கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…
கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…
என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…
அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…
ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…
ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை…
நிலவில் நிலவில் வெட்டு…
இனிமேல் உந்தன் புகழ் பாட…
இமயம்தானே கல் வெட்டு…
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…
காலம் கனிந்தது வேளை பிறந்தது…
மேளம் கொட்ட ஒரு தாலிக் கட்ட…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
அடி சித்திரமே உடல் பத்திரமே…
இனி மன்மத இரவுகள் புதிய உறவு தரும்…
ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…
புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…
உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…
வான் மேகம் அது பூத்தூவும்…
பூங்காற்று உனை தாலாட்டும்…
இரவினில் வரும் இளைய முகம்…
முகம் அது தரும் புதிய சுகம்…
சுகங்களில் இது இனிய சுரம்…
சுரங்களில் வரும் சரிகமபதநி…
தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…
தென்கிழக்கு சீமையிலே Read More »