பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | கே. எஸ். சித்ரா | இளையராஜா | கோடைமழை |
Kaatrodu Kuzhalin Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காற்றோடு குழலின் நாதமே…
காற்றோடு குழலின் நாதமே…
காற்றோடு குழலின் நாதமே…
பெண் : கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…
பெண் : காற்றோடு குழலின் நாதமே…
காற்றோடு குழலின் நாதமே…
—BGM—
பெண் : வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்…
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்…
வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்…
கண்டாடும் எனதுள்ளம் ப்ருந்தாவனம்…
பெண் : விண் மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம்…
கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும்…
தங்கச் சிலைக்கு அந்திக் கலைக்கு…
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில்…
பெண் : காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…
பெண் : காற்றோடு குழலின் நாதமே…
—BGM—
பெண் : பாதங்கள் ஜதியில் ஆடும்…
தகதிமி தகவென்று…
—BGM—
பெண் : பாவங்கள் விழியில் ஆடும்…
தகதக தகவென்று…
—BGM—
பெண் : பாதங்கள் ஜதியில் ஆடும்…
தகதிமி தகவென்று…
பாவங்கள் விழியில் ஆடும்…
தகதக தகவென்று…
பெண் : நயனம் ஆடும் ஒரு நவரச நாடகம்…
நளினமாக இனி அரங்கேறும்…
—BGM—
பெண் : நயனம் ஆடும் ஒரு நவரச நாடகம்…
நளினமாக இனி அரங்கேறும்…
—BGM—
பெண் : ஸரிக நிஸரி நிஸரி கரிஸநி ரிஸநிஸா…
பதநி ஸககக ரிரி ஸஸஸ நிநிநி ததத…
பநிரிரி ஸஸஸ நிநிநி ததத பதநி…
பெண் : கார் கொண்ட மழை மேகம்…
வேர் கொண்டு போகும்…
கையோடு உனை வந்து வரவேற்கவே…
பெண் : கார் கொண்ட மழை மேகம்…
வேர் கொண்டு போகும்…
கையோடு உனை வந்து வரவேற்கவே…
பெண் : கணம் கூட இன்று யுகம் ஆனதென்ன…
மருந்தான நீயே நோயானதென்ன…
இந்தத் தவிப்பும் இந்தத் துடிப்பும்…
எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்…
பெண் : காற்றோடு குழலின் நாதமே…
கண்ணன் வரும் நேரம்…
யமுனைக் கரை ஓரம்…
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து…
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது…
பெண் : காற்றோடு குழலின் நாதமே…
Notes : Kaatrodu Kuzhalin Song Lyrics in Tamil. This Song from Kodai Mazhai (1986). Song Lyrics penned by Pulamaipithan. காற்றோடு குழலின் பாடல் வரிகள்.