| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| முத்துலிங்கம் | கே.எஸ்.சித்ரா | இளையராஜா | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு |
Chitra Chittugal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
பெண் : ஆஹா ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
பெண் : சிங்கார பிள்ளை என்றால்…
கண்ணார உன்னைக் கண்டால்…
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா… ஆ…
பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
பெண் : ஆஹா ஹே… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
—BGM—
பெண் : அழகான கைகள் அசைந்தாடும்போது…
ஆனந்த ரோஜாக்கள் அதைக் காண ஏங்கும்…
அழகான கைகள் அசைந்தாடும்போது…
ஆனந்த ரோஜாக்கள் அதைக் காண ஏங்கும்…
பெண் : ஆயிரம் கோடி செல்வங்கள் யாவும்…
பிள்ளை போலே ஆகுமோ…
பெண் : உன்னை மெல்ல தொட்டாலே…
கை வாசம் வீசாதோ…
செல்லப் பிள்ளை உன்னாலே…
தெய்வம் இன்று பேசாதோ…
பெண் : தென்றல் வந்து உன்னைக் கண்டு…
முத்தம் கொஞ்சாதோ…
பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
—BGM—
பெண் : நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்…
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்…
நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும்…
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்…
பெண் : காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்…
ஓவியம் கூட நாணுமே…
பெண் : எங்கே நானும் சென்றாலும்…
எந்தன் உள்ளம் மாறாது…
கண்ணால் உன்னைக் காணாமல்…
தூக்கம் இங்கே வாராது…
பெண் : அன்பே உன்னால் கங்கை வெள்ளம்…
நெஞ்சில் பொங்காதோ…
பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
பெண் : சிங்கார பிள்ளை என்றால்…
கண்ணார உன்னைக் கண்டால்…
சந்தோசம் நெஞ்சில் பொங்குதம்மா…
பெண் : ஹேஏஏ… சித்திரச் சிட்டுக்கள்…
சிவந்த மொட்டுக்கள்…
சிரிக்க கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
சிறகு இல்லாமல் பறக்கக் கண்டேனே…
Notes : Chitra Chittugal Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Muthulingam. சித்திரச் சிட்டுக்கள் பாடல் வரிகள்.
