உன் கண்ணை
உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…
காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் நீரின் சலனம்…
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
ஒரே கேள்வி கேட்பேன் பதில் என்ன அய்யா…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
இளம் பெண்ணை விடவும் அட ஆண்கள் நிறையா…
என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…