| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | கார்த்திக் & கல்யாணி நாயர் | வித்யாசாகர் | எம் மகன் |
Goligundu Kanu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…
ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…
ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…
பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…
ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…
—BGM—
ஆண் : சீரான ரோசாவே சீம்பாலு சீசாவே…
நெட்டி முறிப்பதும் எட்டி இருப்பதும் என்ன கணக்கு…
பெண் : தேனான ராசாவே தேக்காத கூசாவே…
தொட்டுப் பறிப்பதும் கட்டி அணைப்பதும் செல்ல கிறுக்கு…
ஆண் : வேப்பல கூட இப்ப தித்திக்குது தேனா…
பாப்பா நீ பாதி கொடுத்தா… ஹேய்…
பெண் : கேக்கல சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா…
உன் பேச்சை யாரும் எடுத்தா…
ஆண் : அருகம் புல்லு நா…
ஆடாக வேணுமா…
பெண் : இலவம் பஞ்சு நா…
இடிபாடு ஆகுமா…
ஆண் : நீ சாமியா பூதமா…
ஒண்ணும் புரியல…
ரெண்டும் புரியல ஏய்…
பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
ஆண் : ஏய்… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…
ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…
—BGM—
ஆண் : பத்தாய நெல் போல…
நின்னாயே முன்னால…
வம்பு வளக்குது வம்பு வளக்குது…
அந்த சிரிப்பு…
பெண் : வெள்ளாவி கண்ணால…
சுட்டாயே தன்னால…
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது…
கள்ள நெருப்பு…
ஆண் : கண்ணுல கொட்டிக்கிட்ட சீயக்காயப் போல…
ஐயோ நீ உறுத்துறியே…
பெண் : தண்ணில சிந்திவிட்ட சீமையெண்ண போல…
என்னை நீ ஒதுக்குறியே…
ஆண் : ஏ… நீ சகடையா…
எதுக்கென்ன உருட்டுற…
பெண் : மாசக் கடைசியா…
ஏன் என்னை விரட்டுற…
ஆண் : நீ வசதியா வறுமையா…
அங்கு குறையுது இங்கு நிறையுது ஏன்…
பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
ஆண் : சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…
ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…
ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…
ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…
பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…
Notes : Goligundu Kanu Song Lyrics in Tamil. This Song from Em Magan (2006). Song Lyrics penned by Yugabharathi. கோலி குண்டு பாடல் வரிகள்.
