மின்னல் பூக்கும்
மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…
சாரல் காற்றில் சாயும் பூக்கள்…
என்னை கேட்பதென்ன…
மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…
சாரல் காற்றில் சாயும் பூக்கள்…
என்னை கேட்பதென்ன…
அவள் பறந்து போனாலே…
என்னை மறந்து போனாலே…
நான் கைகள் நீட்டி தீண்டிடும் போது…
மறைந்து போனாலே…
கண்களால் கத்திச்சண்டை போடாதே…
காந்தமே தள்ளி நின்று தீண்டாதே…
முத்தத்தால் குத்துச்சண்டை போடாதே…
மூச்சுக்குள் கிச்சுகிச்சு மூட்டாதே…
கத்தி பார்வகாரி உன் கண்ணு ரெண்டும் ஊசி…
யே குத்தி குத்தி என்ன நீ கொல்லாதே…
சொந்த ஊர பாக்க நீ வந்திருக்க மாமா…
உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே…
சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…
இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
காலி காகிதம் ஆகும் காவியம்…
பேர கூறடி வாழ்க்கையே நீதானே…
ஏ என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…
சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான்…
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்…
என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…