கார்த்திக்

கண்களால்

கண்களால் கத்திச்சண்டை போடாதே…
காந்தமே தள்ளி நின்று தீண்டாதே…
முத்தத்தால் குத்துச்சண்டை போடாதே…
மூச்சுக்குள் கிச்சுகிச்சு மூட்டாதே…

கண்களால் Read More »

கத்தி பார்வகாரி

கத்தி பார்வகாரி உன் கண்ணு ரெண்டும் ஊசி…
யே குத்தி குத்தி என்ன நீ கொல்லாதே…
சொந்த ஊர பாக்க நீ வந்திருக்க மாமா…
உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே…

கத்தி பார்வகாரி Read More »

இம்சை ராணி

இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
காலி காகிதம் ஆகும் காவியம்…
பேர கூறடி வாழ்க்கையே நீதானே…

இம்சை ராணி Read More »

என் ஜன்னலில்

என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…

என் ஜன்னலில் Read More »

Scroll to Top