தாண்டியா ஆட்டமுமாட
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
தாண்டியா ஆட்டமுமாட Read More »
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
தாண்டியா ஆட்டமுமாட Read More »
சந்திப்போமா இருவரும் சந்திப்போமா…
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒருமுறை சந்திப்போமா…
சந்திப்போமா நெப்டியூனில் சந்திப்போமா…
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா…
வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
ஊரும் ஆறும் தூங்கும் போது…
பூவும் நிலவும் சாயும் போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…
வீரபாண்டி கோட்டையிலே Read More »
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…
நினைவுகள் நெஞ்சினில் Read More »
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… ஆஹா…
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…
கண்ணுக்குள்ளே உன்னை Read More »
மானாமதுர மாமரக் கிளையிலே…
பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன…
என் கண்ணு ரொம்ப அழகா…
என் ரெக்க ரொம்ப அழகா…
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்…
கரு கரு கருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன் Read More »
சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
சூடி தந்த சுடர்க்கொடியே Read More »