பூப்பூக்கும் ஓசை
பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
வெண்ணிலவே வெண்ணிலவே…
என்னை போல தேயாதே…
உன்னோடும் காதல் நோயா…
ஒரு பூங்காவை போல்…
எந்தன் உள்ளம் வைத்தேன்…
அதில் புயல் வீசி குலைத்தது யார்…
ஸ்ட்ராபெர்ரி கண்ணே…
விண்வெளி பெண்ணே…
சில்வர் ஸ்பூன் கைய்யோடு பிறந்தவள் நீயே…
ஒரு ஃபிரிட்ஜுக்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே…
ஸ்ட்ராபெர்ரி கண்ணே Read More »
மானாமதுர மாமரக் கிளையிலே…
பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன…
என் கண்ணு ரொம்ப அழகா…
என் ரெக்க ரொம்ப அழகா…
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்…
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
வெண்ணிலவே வெண்ணிலவே Read More »