பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | சுஜாதா மோகன் & மலேசியா வாசுதேவன் | ஏ. ஆர். ரகுமான் | மின்சார கனவு |
Poo Pookum Oosai Song Lyrics in Tamil
பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
—BGM—
பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
—BGM—
பெண் : புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
—BGM—
பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
பெண் : பட்சிகளின் கூக்கூக்கூ…
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்…
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே…
பெண் : காலோடு சலங்கை பூட்டி…
கரையெல்லாம் வீணை மீட்டி…
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே…
பெண் : பூமி ஒரு வீணை…
அதைக் காற்றின் கைகள் மீட்டுதே…
கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி…
பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
—BGM—
பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்…
கடிகாரச் சத்தம் சங்கீதம்…
கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்…
ரயில் போகும் ஓசை சங்கீதம்…
பெண் : பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை…
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை…
சந்தோஷ சங்கீதம்…
பெண் : தாலாட்டும் அன்னைக்கெல்லாம்…
தங்கள் பிள்ளை மாா்பை முட்டி…
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்…
ஆண் : ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
மங்கலாரே மங்கலாரே துாாி துாாி பைய்யா…
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா…
பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
—BGM—
பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி…
சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம்…
கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து…
கைதட்டும் ஓசை சங்கீதம்…
பெண் : காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை…
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை…
சிருங்கார சங்கீதம்…
பெண் : முத்தாடும் நீாின் மேலே…
தத்தித் தத்தித் தாவிச் செல்லும்…
தவளைகள் ஓசை சங்கீதம்…
பெண் : ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
மங்கலாரே மங்கலாரே துாாி துாாி பைய்யா…
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே…
ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா…
பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை…
பெண் : பட்சிகளின் கூக்கூக்கூ…
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்…
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே…
பெண் : காலோடு சலங்கை பூட்டி…
கரையெல்லாம் வீணை மீட்டி…
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே…
பெண் : பூமி ஒரு வீணை…
அதைக் காற்றின் கைகள் மீட்டுதே…
கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி…
—BGM—
Notes : Poo Pookum Oosai Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. பூப்பூக்கும் ஓசை பாடல் வரிகள்.