என்ன இதுவோ
என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…
என்ன இதுவோ என்னைச் சுற்றியே…
புதிதாய் ஒளி வட்டம்…
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்…
கனவில் ஒரு சத்தம்…
சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
சூடி தந்த சுடர்க்கொடியே Read More »
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
பல்லாங்குழியின் வட்டம் Read More »