பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தொல்காப்பியன் | உன்னி மேனன் & சுஜாதா மோகன் | எஸ். ஏ. ராஜ்குமார் | ஆனந்தம் |
Kalyana Vaanil pogum Song Lyrics in Tamil
குழு : ஹேய்… ஜொலிக்க ஜொலிக்க…
ஒரு ஜோடி புறா வந்திருச்சு…
ஸரி ஸத பத ஸரி…
ஸரி ஸத பத ஸரி…
குழு : சாமந்தி வாசத்தில் ரெண்டும்…
சந்தனத்தை பூசிக்கிச்சு…
ஸரி ஸத பத ஸரி…
ஸரி ஸத பத ஸரி…
—BGM—
ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…
ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…
ஆண் : அழியாதது காதல் கோலம்…
ஓயாமலே கேட்கும்…
காதில் மேள நாயனம்…
ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில்…
கார்த்திகை நாளும்…
வீட்டுக்குள் வர வேண்டும்…
ஆண் : எந்தன் தோட்டது பூவுக்கும்…
பூக்கும் ஆசை…
உன்னால் எழ வேண்டும்…
பெண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…
—BGM—
பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி…
வாசல் எங்கும் தெளிப்பேனே…
ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே…
யாரோ போல ரசிப்பேனே…
பெண் : ஜீவநதி ஏங்கும்…
ஆண் : ஏங்கும்…
பெண் : அடி மனசு பொங்கும்…
ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்…
பெண் : எங்கும்…
ஆண் : உன் நினைவு தங்கும்…
பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு…
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்…
ஆண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
பெண் : கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…
—BGM—
பெண் : மனைவியான நிமிசத்திலிருந்து…
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே…
ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்…
துள்ளி எழுந்து பார்ப்பேனே…
பெண் : குளியலறை பக்கம்…
ஆண் : பக்கம்…
பெண் : தலை துவட்ட வருவேன்…
ஆண் : படுக்கையினில் மிச்சம்…
பெண் : மிச்சம்…
ஆண் : வைத்து அங்கே தருவேன்…
பெண் : வளையோசையால்…
சைகை காட்டுவேன்…
ஆண் : தயங்காமலே தேவை…
யாவும் கேட்பேன்…
பெண் : கல்யாண வானில் போகும்…
மேகம் ஊர்கோலம்…
ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி…
பார்க்கும் ஆகாயம்…
பெண் : அழியாதது காதல் கோலம்…
ஆண் : ஓயாமலே கேட்கும்…
காதில் மேள நாயனம்…
Notes : Kalyana Vaanil pogum Song Lyrics in Tamil. This Song from Aanandham (2001). Song Lyrics penned by Tholkapiyan. கல்யாண வானில் பாடல் வரிகள்.