பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | உன்னி மேனன் & பி. சுசீலா | சிற்பி | கோகுலம் |
Sevanthi Pooveduthen Song Lyrics in Tamil
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
—BGM—
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
—BGM—
ஆண் : ரோஜாவின் மின்னல்கள்…
உனதழகினைப் படம் வரைந்திட…
பெண் : தாலாட்டும் உன் கண்கள்…
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட…
ஆண் : ரோஜாவின் மின்னல்கள்…
உனதழகினைப் படம் வரைந்திட…
பெண் : தாலாட்டும் உன் கண்கள்…
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட…
ஆண் : அலை நீரில் நதி ரெண்டு சேரும்…
பெண் : நிலவினை ரசித்தபடி…
பனியினில் நனைந்தபடி…
நிலவினை ரசித்தபடி…
பனியினில் நனைந்தபடி…
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்…
ஆண் : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்…
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
—BGM—
ஆண் : கல்யாண ராகங்கள்…
துள்ளும் மழை இசையில் வர…
பெண் : சங்கீத சிலம்போடு…
இரு பறவைகள் மனம் இணைந்திட…
ஆண் : கல்யாண ராகங்கள்…
துள்ளும் மழை இசையில் வர…
பெண் : சங்கீத சிலம்போடு…
இரு பறவைகள் மனம் இணைந்திட…
ஆண் : செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும்…
பெண் : சந்தன பூங்கிலையில்…
அன்பினைப் பாடும் குயில்…
சந்தனப் பூங்கிலையில்…
அன்பினைப் பாடும் குயில்…
வானத்தை விலையாகக் கேட்கும்…
ஆண் : வானத்தை விலையாகக் கேட்கும்…
பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
பெண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…
ஆண் : செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
செவ்வந்தி பூவெடுத்தேன்…
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்…
ஆண் : நீ வரும் நேரம் வானவில் கோலம்…
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே…
—BGM—
Notes : Sevanthi Pooveduthen Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. செவ்வந்தி பூவெடுத்தேன் பாடல் வரிகள்.