கூண்டுக்குள்ள என்ன வச்சு
கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
கூண்டுக்குள்ள என்ன வச்சு Read More »
கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
கூண்டுக்குள்ள என்ன வச்சு Read More »
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…
இன்னும் என்னை என்ன Read More »
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…
முத்து மணி மாலை…
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட…
ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு…
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு…
அழகே பொன்னுமணி…
சிரிச்சா வெள்ளிமணி…
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி… ஹோய்…
மதுர ஜில்லா மச்சக்கன்னி…
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட மேனா மினுக்கி…
கும்பகோண வெத்தலைய ஒதப்பிக்கிட்டு சிரிக்கையில…
தொலச்சுப்புட்டேன் தொலச்சுப்புட்டேன்…
என்னோட மனசத்தாண்டி…
மதுரஜில்லா மச்சக்கன்னி Read More »