பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி.உதயகுமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | பொன்னுமணி |
Nenjukkule Innarendru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…
ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
—BGM—
பெண் : ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே…
ஆண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா…
பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே…
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஹோய்…
ஆண் : தூக்கம் கெட்டு கெட்டு…
துடிக்கும் முல்லை மொட்டு…
தேக்கு மர தேகம் தொட்டு…
தேடி வந்து தாளம் தட்டு…
பெண் : என் தாளம் மாறாதைய்யா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…
பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
பெண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…
பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
—BGM—
ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே…
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓ ஹோய் ஹோய்…
ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே…
பெண் : ஹாஹாஹா ஹாஹா ஹாஹா… ஆஆ ஆஆ…
பெண் : மாமன் உன்னை கண்டு…
ஏங்கும் மல்லி சண்டு…
தோளில் என்னை அள்ளிக்கொண்டு…
தூங்க வைப்பாய் அன்பே என்று…
ஆண் : என் கண்ணில் நீ தானம்மா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…
ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
ஆண் : உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…
பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
Notes : Nenjukkule Innarendru Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள்.