ஒரு நாளும்
ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…
ஒரு நாளும் உனை மறவாத…
இனிதான வரம் வேண்டும்…
உறவாலும் உடல் உயிராலும்…
பிரியாத வரம் வேண்டும்…
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்…
சித்தகத்தி பூக்களே Read More »
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…
என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…
என்னவென்று சொல்வதம்மா Read More »