அன்ப சுமந்து
அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…
முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
முச்சத்து மாடப்புறா Read More »
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே Read More »
முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…
சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…
சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…
சின்ன கிளி வண்ண கிளி Read More »