சித்தகத்தி பூக்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாராஜகுமாரன்

Sithagathi Pookale Song Lyrics in Tamil


BGM

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகளே அத்த மகளே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

BGM

பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து…
தோள் சேரதானே வீசும் பூங்காத்து…

ஆண் : ஆனந்த கூத்து நானாட பாத்து…
பூ ஓரம் தானே ஊறும் தேனூத்து…

பெண் : நான் மாலை சூட நாள் பாரய்யா…
ஆதாரம் நீதான் வேறாரய்யா…

ஆண் : பட்டி ரொட்டி மேளம் கொட்டி முழங்க…
தொட்டு விட நாணம் விட்டு விலக…

பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா…
சட்டம் ஒன்னு போடேன்… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

BGM

ஆண் : ஆஆஆ… பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம்…
ஊர் கோலமாக நானும் போவோமா…

பெண் : பாரெல்லாம் ஜோடி நாம் என்றும் பாடி…
ஊராரும் நாளும் வாழ்த்த நாமும் வாழ்வோமா…

ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா…
நீ இன்றி நானும் வீண் தானம்மா…

பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க…
தொட்டில் ஒன்னு ஆட முத்து பிறக்க…

ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே…
கட்டளைய போடு… ஹோய்…

ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…

பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…

பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…


Notes : Sithagathi Pookale Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. சித்தகத்தி பூக்களே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top