பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி.உதயகுமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | ராஜகுமாரன் |
Sithagathi Pookale Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…
ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
அத்த மகளே அத்த மகளே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…
பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
—BGM—
பெண் : நாள் பாத்து பாத்து ஆளான நாத்து…
தோள் சேரதானே வீசும் பூங்காத்து…
ஆண் : ஆனந்த கூத்து நானாட பாத்து…
பூ ஓரம் தானே ஊறும் தேனூத்து…
பெண் : நான் மாலை சூட நாள் பாரய்யா…
ஆதாரம் நீதான் வேறாரய்யா…
ஆண் : பட்டி ரொட்டி மேளம் கொட்டி முழங்க…
தொட்டு விட நாணம் விட்டு விலக…
பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா…
சட்டம் ஒன்னு போடேன்… ஹோய்…
ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…
பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
—BGM—
ஆண் : ஆஆஆ… பூந்தேரில் ஏறி ஏழேழு லோகம்…
ஊர் கோலமாக நானும் போவோமா…
பெண் : பாரெல்லாம் ஜோடி நாம் என்றும் பாடி…
ஊராரும் நாளும் வாழ்த்த நாமும் வாழ்வோமா…
ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா…
நீ இன்றி நானும் வீண் தானம்மா…
பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க…
தொட்டில் ஒன்னு ஆட முத்து பிறக்க…
ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே…
கட்டளைய போடு… ஹோய்…
ஆண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
பெண் : அத்த மகனே அத்த மகனே…
சொத்து சுகம் யாவும் நீதான்… ஹோய்…
பெண் : சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே…
ஆண் : அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே…
Notes : Sithagathi Pookale Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. சித்தகத்தி பூக்களே பாடல் வரிகள்.