பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி.உதயகுமார் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | சிங்காரவேலன் |
Innum Ennai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…
ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
இன்பம் இன்பம் சிங்கார லீலா…
ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…
—BGM—
ஆண் : பாடி வரும் வான் மதியே…
பார்வைகளின் பூம்பனியே…
தேவ சுக தேன் கனியே…
மோக பரி பூரணியே…
பெண் : பூவோடுதான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு…
ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே…
—BGM—
பெண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…
பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை…
இன்னும் அங்கு ஏதோ தேவை…
சொல்லு சொல்லு சிங்கார வேலா…
—BGM—
பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே…
நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே…
ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி…
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ…
பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா…
ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
பெண் : ஆஹா… என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…
ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
பெண் : சொல்லு சொல்லு சிங்காரவேலா…
ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே அன்பே அன்பே…
பெண் : என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே அன்பே…
Notes : Innum Ennai Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by RV Udayakumar. இன்னும் என்னை என்ன பாடல் வரிகள்.