ஊர் ஊரா போகும்
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
காக்கைச் சிறகினிலே – Kakkai Siraginilae (2000)
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…