ஆதாமும் ஏவாளும்
ஆதாமும் ஏவாளும் போல…
வேண்டாம் வேண்டாம்…
பூவாடை மேலாடை ஆக…
போதும் போதும்…
அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…
கிழக்கால சுவத்து பக்கம் Read More »
சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…
சிக்காத சிட்டொன்று Read More »
மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…
வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…
கருவேலங் காட்டுக்குள்ள…
கட்டி வச்ச கூட்டுக்குள்ள…
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது…
அட என்ன பேசுது…
கருவேலங் காட்டுக்குள்ள Read More »
கும்பகோணம் சந்தையில் பார்த்த…
சின்ன பெண்தானா…
மஞ்ச தாவணி காத்துல பறக்க…
வந்த பெண்தானா…
கும்பகோணம் சந்தையில் Read More »
நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…
அன்பே அன்பே எந்தன் அன்பே…
வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…
தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…
தென்றலுக்கு தெரியுமா Read More »