எங்கே செல்லும்
எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
சிக்காத சிட்டொன்று கையில் வந்தா…
திக்காம பாட்டு வரும்…
ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா…
நிக்காம ஆட சொல்லும்…
சிக்காத சிட்டொன்று Read More »
மாலை என் வேதனை கூட்டுதடி…
காதல் தன் வேலையை காட்டுதடி…
என்னை வாட்டும் வேலை ஏனடி…
நீ சொல்வாய் கண்மணி…
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி…
என் காதல் வீணை நீ…
கண் மயக்கும் பாட்டு சொல்லி…
பாட்டு ஒன்னு தரியா தரியா…
மனசில் இடம் புடிச்சா…
எலக்சனுல ஜெயிச்சா…
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்…