பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அறிவுமதி | இளையராஜா | இளையராஜா | சேது |
Enge Sellum Intha Pathai Song Lyrics in Tamil
ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
—BGM—
ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்…
வழி போக துணையாய் அன்பே வாராயோ…
ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
—BGM—
ஆண் : ஊரை விட்டு ஓ ஓர் குடிசை…
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்…
காதலிலே ஓர் பைத்தியமே…
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்…
ஆண் : காணும் கனவுகளில் இன்பம் இன்பம்…
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்…
காதல் என்றால் ஓ வேதனையா…
ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
—BGM—
ஆண் : மண் கேட்டா அந்த மழை பொழியும்…
மேகம் பொழியாமல் போவதுண்டா…
கரை கேட்டா அந்த அலைகள் வரும்…
அலைகள் தழுவாமல் போவதுண்டா…
ஆண் : கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே…
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே…
என் உயிரே ஓ என் உயிரே…
ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்…
வழி போக துணையாய் அன்பே வாராயோ…
ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை…
யாரோ யாரோ அறிவார்…
காலம் காலம் சொல்ல வேண்டும்…
யாரோ உண்மை அறிவார்…
Notes : Enge Sellum Intha Pathai Song Lyrics in Tamil. This Song from Sethu (1999). Song Lyrics penned by Arivumathi. எங்கே செல்லும் பாடல் வரிகள்.