பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கஸ்தூரி ராஜா | அருண்மொழி & தேவி நீத்தியார் | இளையராஜா | நாட்டுப்புறப்பாட்டு |
Kilakala Suvathu Pakkam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
பெண் : அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
பெண் : அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
பெண் : மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
பெண் : மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி… ஓய்…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
—BGM—
பெண் : அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…
பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
—BGM—
பெண் : பூச மஞ்ச கிழங்கரச்சேன் மாமா…
என் பூ முகத்துல சேரலயே மாமா…
வாச மல்லி தலையில் வச்சேன் மாமா…
என் வாட்டம் பட்டு வதங்கிருச்சே மாமா…
ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல பாய் படுக்க தீயாச்சு
அடுத்த தலைமுறைக்கும் உன் நினைப்பே நோயாச்சு…
பெண் : பச்ச வெல்ல சோளம் வெளையிர நீரும்…
ஆண் : அச்சுவெல்லம் போல நான் வருவேன் சேர…
—BGM—
பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…
பெண் : கெழக்கால செவுத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
—BGM—
ஆண் : இருட்டுக்கண்ணு ரெண்டும் என்னத்தான் மானே…
வெரட்டி வந்து வாட்டுதடி தேனே…
பெண் : பருத்திப் பஞ்சு மனசு கொண்டேன் நான் மாமா…
நெருப்பு உந்தன் நெனப்பு வந்திடலாமா…
ஆண் : தாலாட்டு உள்ளுக்குள்ள கேட்குதடி மானே…
பெண் : மாராப்பு சேலைக்குள்ள மனசு நிக்கல மாமா…
ஆண் : என்னப் போல நீயும் ஏங்குறியா மானே…
உன் மனச கேளு என் நிலமய கூறும்…
—BGM—
பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…
பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
Notes : Kilakala Suvathu Pakkam Song Lyrics in Tamil. This Song from Nattupura Pattu (1996). Song Lyrics penned by Kasthuri Raja. கிழக்கால சுவத்து பக்கம் பாடல் வரிகள்.