நீல குயிலே
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற…
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற…
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு…
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு…
இவள் யாரோ…
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ…
என்னப் பேரோ…
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ…
தினமும் சிரிச்சி மயக்கி…
என் மனச கெடுத்த சிறுக்கி…
கனவ தடுத்தி நிறுத்தி…
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தை Read More »
உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…