உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…
உன்னைக் காணாமல் நான் ஏது…
உன்னை எண்ணாத நாள் ஏது…
பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்…
கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே…
கண்ணே என் கண்மணியே Read More »