பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | கவிதை பாடும் அலைகள் |
Kanne En Kanmaniye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே…
ஆண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்…
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்…
வாடி வாடி மானே…
பெண் : ராசா என் ராசாக் கண்ணு…
ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு…
ஒண்ணோட ஒண்ணா நின்னு…
தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு…
—BGM—
ஆண் : மாலைக்கும் மாலை…
என் மாமன் பொண்ணு சேலை…
அழைக்கும் வேளை அசத்தும் ஆளை…
பெண் : சேலைக்கும் மேல…
நான் சேர்ந்திருக்கும் சோலை…
கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ…
ஆண் : நீ கூறு வேளை…
இனி வேறேது வேலை…
பெண் : என் மாமன் தோளை…
தெனம் நான் சேரும் மாலை…
ஒண்ணு தாங்க கூரச்சேலை…
ஆண் : காலம் சேர்ந்ததும் மாலை மாத்தணும்…
காதல் கதை சொல்லி போதை ஏத்தணும்…
வாடி வாடி மானே…
பெண் : ராசா என் ராசாக் கண்ணு…
ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு…
ஒண்ணோட ஒண்ணா நின்னு…
தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு…
—BGM—
பெண் : உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கதை நூறு…
நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு…
ஆண் : கண்ணுக்குள் உன்னை நான் கட்டி வச்சேன் பாரு…
கலைப்பது யாரு பிரிப்பது யாரு…
பெண் : தேனோட பாலும்…
தெனம் நான் ஊத்த வேணும்…
ஆண் : பூவான வானம்…
அதில் போய் ஆட வேணும்…
இனி மேல என்ன வேணும்…
பெண் : நாளும் பொழுதெல்லாம் ஒன்ன நெனைக்கிறேன்…
தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்…
ராஜா ராணி போல…
ஆண் : கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பொண்ணே என் பொன் மணியே…
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே…
பெண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்…
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்…
வாங்க வாங்க ராசா…
ஆண் : கண்ணே என் கண்மணியே…
என் கையில் வந்த பூந்தோட்டமே…
பெண் : ராசா என் ராசாக் கண்ணு…
ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு…
Notes : Kanne En Kanmaniye Song Lyrics in Tamil. This Song from Kavidhai Paadum Alaigal (1990). Song Lyrics penned by Gangai Amaren. கண்ணே என் கண்மணியே பாடல் வரிகள்.