அரும்பும் தளிரே
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…
ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…
ரத்தத்தப் பங்கு வச்சு Read More »
சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…
நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி…
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்…
கங்கனம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்…
சங்கம பெருநாளாம்… ஹோய்…
சங்கம பெருநாளாம் ஹோய்…
முத்தம்மா முத்து முத்து முத்தாலம்மா…
மொத்தம்மா அச்சம் வெட்கம் விட்டாளம்மா…
கல்யாண தேதி எப்போது…
கண்ணாலே நீ சொல்லு…
சொன்னாலே போதும் இப்போது…
பெண் மானே ஏங்குது…
சொக்குப் பொடி வச்சிருக்கேன் மாமா…
என்ன சொக்க வச்சு எட்டி நிக்கலாமா…
வெக்கத்துக்கு வேலை இல்ல மாமா…
நான் வேண்டியத கேட்டுபுட்டேன் ஆமா…
சொக்குப் பொடி வச்சிருக்கேன் Read More »
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
தேவலோகம் வேறு ஏது…
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…