பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | அருண்மொழி & எஸ். ஜானகி | இளையராஜா | தாலாட்டு பாடவா |
Varaathu Vantha Song Lyrics in Tamil
ஆண் : முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…
கலா தறாவ தம் சகம்…
விலாசி லோக ரக்ஷகம்…
அனாயகைக நாயகம்…
வினாசி தேப்ர தைத்யகம்…
பெண் : நதாசு பாசு நாஷ்யகம்…
நமாமி தம் விநாயகம்…
முதாக ராத்த மோதகம்…
சதா விமுக்தி சாதகம்…
பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
—BGM—
பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…
பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…
பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…
—BGM—
ஆண் : தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்…
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்…
பெண் : உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்…
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்…
ஆண் : உன் பார்வை யாவும் நூதனம்…
பெண்பாவை நீயும் சீதனம்…
பெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம்…
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்…
ஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்…
பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…
ஆண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…
பெண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
ஆண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…
—BGM—
பெண் : கல்யாணமும் வைபோகமும்…
கொண்டாடும் நல்ல நாள் வரும்…
அந்நாளிலே பொன்னாளிலே…
என் மாலை உந்தன் தோள் வரும்…
ஆண் : சல்லாபமும் உல்லாசமும்…
கண் காணும் நேரம் ஷோபனம்…
சொல்லாமலும் கொள்ளாமலும்…
திண்டாடும் பாவம் பெண்மனம்…
பெண் : இந்நேரம் அந்த ஞாபகம்…
உண்டாக நீயும் காரணம்…
ஆண் : கண்ணார நாமும் காணலாம்…
செவ்வாழை பந்தல் தோரணம்…
பெண் : என் ஆசையும் உன் ஆசையும்…
அந்நாளில்தானே பூரணம்…
ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…
பெண் : வரம் தரும் உயர்ந்தவன்…
கரம் கரம் இணைந்தவன்…
இவன் தலைவி நாயகன்…
ஆண் : வராது வந்த நாயகன்…
ஒரே சிறந்த ஓர் வரன்…
பெண் : தராதரம் புரிந்தவன்…
நிரந்தரம் நிறைந்தவன்…
Notes : Varaathu Vantha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Vaali. வராது வந்த நாயகன் பாடல் வரிகள்.