ஒரு காற்றில்
ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீ விழிக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்…
ஐயனே என் ஐயனே…
இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…
வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…
மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…
மயிலாடும் தோப்பில் Read More »
இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…