பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | இளையராஜா | இளையராஜா | நான் கடவுள் |
Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…
ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
—BGM—
ஆண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை…
உனக்கும் இருந்தது உண்டு…
யார்க்கும் போலொரு தேகம் தாகம்…
உனக்கும் வளர்ந்தது இங்கு…
ஆண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்…
உலகமோ இருளில்…
ஒளியை போலே ஓர் துணை…
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ…
ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
—BGM—
ஆண் : வீதி என்றொரு வீடும் உண்டு…
உனக்கது சொந்தம் என்று…
வானம் என்றொரு கூரை உண்டு…
விழிகளும் அறியாது…
ஆண் : வேலியில்லா சோலைக்காக வந்ததோா் காவல்…
கண்கள் கொண்ட தெய்வமும்…
காவலையும் கொண்டு சென்றதேனோ…
ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
ஆண் : எங்கெங்கும் இன்பம் இருந்தும்…
உன் பங்கு போனதிங்கே…
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்…
ஆண் : ஒரு காற்றில் அலையும் சிறகு…
எந்த நேரம் ஓய்வு தேடும்…
கண்ணில்லாது காணும் கனவு…
எதை தேடி எங்கு போகும்…
Notes : Oru Kaatril Alaiyum Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. ஒரு காற்றில் பாடல் வரிகள்.