என் செய்தாயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்அமர்க்களம்

En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…

ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை…
சுய பந்தம் இல்லாத அன்னை…
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…

ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே…
அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன…
இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…

BGM


Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top