என் செய்தாயோ
என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட…
ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை…
ஹலோ சுசிலா ஆண்ட்டி…
ஹல்லோ ஜானகி ஆண்ட்டி…
குயில் பாட்டு சித்ரா…
எல்லோரும் என்னை மன்னியுங்கள்…
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா…
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா…
மஹாகணபதி… மஹாகணபதி…
மஹாகணபதி… மஹாகணபதி…
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு…
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு…
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்…
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…
மேகங்கள் என்னைத் தொட்டு Read More »
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…