என்னை தேடி
என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…
என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…
மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…
என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…