அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா…
நொடியேனும் அழைப்பாயா…
பிடிவாதம் பிடிக்கின்றேன்…
முடியாமலே அழைப்பாயா…
கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…
இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…
மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…
என்ன இந்த மாற்றமோ…
எம்மனசு வழுக்குதே…
கண்ணுரெண்டும் காந்தமோ…
என்னைக்கட்டி இழுக்குதே…
லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…
உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…
ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…