புது உணர்வே
புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…
எனை நான் உள் காண…
உன்னை இசையாக்கி…
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…
தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே…
தாய் மண்ணே செல்கின்றோம்…
தூரம் தூரம்…
ஆத்திகம் பேசும்…
அடியார்க்கெல்லாம்…
சிவமே அன்பாகும்…
நாத்திகம் பேசும்…
நல்லவருக்கோ…
அன்பே சிவமாகும்…