ஏனடி நீ என்னை
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…
மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
என்ன தந்திடுவேன்…
நான் என்னை தந்திடுவேன்…
உள்ளம் தந்திடுவேன்…
நான் உயிரை தந்திடுவேன்…
சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…
சித்திரையில் என்ன வரும் Read More »
ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
யாரது பூமியின் மாபெரும் திருடன்…
பேர் என்ன காலம் என்ற பேர் கொண்ட கயவன்…
ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக…
தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக…
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்…
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே…
பென்சிலை சீவிடும் பெண் சிலையே…
வீசும் வெளிச்சத்திலே Read More »