பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | கே.எஸ்.சித்ரா & கார்த்திக் | வித்யாசாகர் | சுள்ளான் |
Kavidhai Iravu Song Lyrics in Tamil
—BGM—
குழு : ரி ர ர ரா ரா…
தா ர ர ர ர ர ரா…
பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…
குழு : ரி ர ர ரா ரி ர ர ரா…
பெண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…
—BGM—
பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…
—BGM—
ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை
பெண் : ஏன் இன்று ஏன் இன்று…
என் உதடுகள் என் மனம் உளறியது…
ஆண் : ஏன் இன்று ஏன் இன்று…
உன் அழகுகள்…
இக்கணம் பதறியது…
பெண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை
ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…
—BGM—
பெண் : நீ செல்ல மிருகம்…
நல்ல நரகம்…
நடுவில் நான் யாரோ…
ஆண் : நான் பிள்ளை பருவம்…
இன்ப வடிவம்…
இடையில் நீ வேறோ…
பெண் : நீ நெஞ்சின் நடுவே…
உந்தன் உயிரை…
உழுது நட வேண்டும்…
ஆண் : நீ மெத்தை முழுதும்…
உந்தன் அழகை…
உதறி விட வேண்டும்…
பெண் : சில நேரம் மார்கழி ஆகிறாய்…
சில நேரம் தீபொறி ஆகிறாய்…
ஆண் : எதுவாக நான் ஆன போதிலும்…
ஏன் நீ நீ நீ நீ நீந்துகிறாய்…
ஆண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…
—BGM—
ஆண் : நீ ரெண்டு விழியால்…
சண்டையிடலாம்…
எதுவும் தவறில்லை…
பெண் : நான் பத்து விரலால்…
முத்தமிடலாம்…
அதுவும் தவறில்லை…
ஆண் : நான் பள்ளியறையில்…
தொல்லை தரலாம்…
அதிலும் தவறில்லை…
பெண் : நீ என்னை முழுதும்…
தின்று விடலாம்…
அதிலும் தவறில்லை…
ஆண் : ஏ… உனதாசை யாவையும் பேசிட…
ஒரு கோடி ஆயுளும் கூடுமே…
பெண் : விடிகாலை தாவணி ஆனது…
அது நீ நீ நீ நீ ஆகிடுமே…
ஆண் : கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…
பெண் : நிலவின் கனவு…
கனவில் நிலவு…
எது நீ எது நான்…
என புரியவில்லை…
பெண் : ஏன் இன்று ஏன் இன்று…
என் உதடுகள் என் மனம் உளறியது…
ஆண் : ஏன் இன்று ஏன் இன்று…
உன் அழகுகள் இக்கணம் பதறியது…
—BGM—
Notes : Kavidhai Iravu Song Lyrics in Tamil. This Song from Sullan (2004). Song Lyrics penned by Yugabharathi. கவிதை இரவு பாடல் வரிகள்.